Saturday, November 26, 2005

கண்ணீர் காவியம்



என் காதல்  வலியினால்
உண்டான கண்ணீர் துளிகள்
எத்தனை என்பதனை  சொல்ல
என் தலையனை
பல காவியங்கள்  எழுதும் !

காய்ந்த மலர்கள்


காய்ந்த மலர்கள் 


காதலியிடம் கொடுத்தேன் காய்ந்த மலர்களை
திகைத்தாள் !
ஏன் ? என்றாள்
காத்திருந்த நாட்கள் என்றேன்