Monday, June 9, 2014

பேசாத மலர்

வேண்டுகிறேன் தெய்வத்திடம்
உரிய பதில் கிடைக்கிறது

உரியவளிடம் கேட்கிறேன்
உதாசீனம் செய்கிறாள்

உரிமை பகிறாமல்
உறவு மட்டும் கொள்கிறாள் ..

உள்ளத்தை ஊதி விட்டு
உளறல்களில் உறங்க வைக்கிறாள்


-----------------------------------------------------------
--------------------------------------------------------
(Extras)

காக்க வைக்கிறாள்
காலத்தில் கரைய வைக்கிறாள்

கண்களால் கவிமொழிகிறாள்
கரம் என்னை கவ்விக்கொள்ள .

காதல் தள்ளி போகட்டும்
காமம் கரையேரட்டும்

----------------------------------------------------

வாடுகிறது நெஞ்சம்
பதில்லில்லா பூவை பார்த்து...!