Sunday, February 23, 2014

சுழற் சூழ்ச்சி

அவள் விழிகளில் ஒரு துளி கண்ணீராய் சிந்துவேன்
அவள் நினைவுகளில் என் நிழல் கடக்கும் பொழுது .

உன்னை தொலைத்ததுவிட்டேன்,
நான் களவாகிவிட்டேன்
என்று எண்ணுவாள்
என்னை அவள் காணும் பொழுது .

அகவே என்னை மறைத்து கொள்கிறேன்
அவள் மறந்து போக .......

இல்லையேல் மரித்து கொள்கிறேன்
நிரந்தரமாக மறைந்து போக

அவள் வாழட்டும் நிம்மதியாக



வீதி ஊலா


மலைகளை தாண்டி ஒரு நதி
அதில் ஒரு ஓடம்

.......to be continued

Sunday, February 2, 2014

உறங்கிடும் விண்மீன்

உறங்கிடும் விண்மீன் தெறித்து வெடிக்குது
உறுமி சப்த்தம் ஊரை எழுப்புது

நாளை விடியல் பிறக்கும்
நாட்டினில் நன்மைகள் நடக்கும்

to be continued..............