நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Saturday, October 18, 2014
நீ நிறையாகிறாய்
மேகம் நீ
மழையால் என்னை நனைக்கிறாய்
பூக்கள் நீ
தேனால் என் தாகம் தீர்க்கிறாய்
காதல் நீ
காமத்தால் என்னை ஆள்கிறாய்
மரணம் நீ
துயரத்தால் என்னை தவிக்க விட்டாய்
கடவுள் நீ
கருணையால் எனக்கு மோட்சம் தந்தாய்
நான் நீ
என்னுள் என்னை நிறைசெயகிறாய்
Newer Post
Older Post
Home