Saturday, October 18, 2014

நீ நிறையாகிறாய்



மேகம் நீ
மழையால் என்னை நனைக்கிறாய்

பூக்கள் நீ
தேனால் என் தாகம் தீர்க்கிறாய்

காதல் நீ
காமத்தால் என்னை ஆள்கிறாய்

மரணம் நீ
துயரத்தால் என்னை தவிக்க விட்டாய்

கடவுள் நீ
கருணையால் எனக்கு மோட்சம் தந்தாய்

நான் நீ
என்னுள் என்னை நிறைசெயகிறாய்