Monday, June 29, 2015
Saturday, June 27, 2015
Friday, June 26, 2015
மனநோய்
காதில் கேட்கும் குரல்கள் உன்னை வழி நடத்தும்
நீ பேசும் சொற்கள் எல்லாம் அபத்தமாகும்
உன் கண்கள் காண்பவைகள் எல்லாம் பொய்யாகும்
காரணம் இன்றி பயம் வரும்
கண்டதுக்கெல்லாம் கோபம் வரும்
மனம் அழுத்தத்தால் மாசடைந்து வாடும்
உள்ளம் உள்ளிருந்து கொல்லும்
உன் நிலையை அறிய உன்னால் முடியாது
உன்னை யாரும் எளிதில் பரிசோதிக்கவே முடியாது
உடல் நோய் மருந்தில் குணம் காணும்
மனநோய் ?
மருந்து + அன்பில் குணம் பெரும்.
நீ பேசும் சொற்கள் எல்லாம் அபத்தமாகும்
உன் கண்கள் காண்பவைகள் எல்லாம் பொய்யாகும்
காரணம் இன்றி பயம் வரும்
கண்டதுக்கெல்லாம் கோபம் வரும்
மனம் அழுத்தத்தால் மாசடைந்து வாடும்
உள்ளம் உள்ளிருந்து கொல்லும்
உன் நிலையை அறிய உன்னால் முடியாது
உன்னை யாரும் எளிதில் பரிசோதிக்கவே முடியாது
உடல் நோய் மருந்தில் குணம் காணும்
மனநோய் ?
மருந்து + அன்பில் குணம் பெரும்.
Thursday, June 25, 2015
Wednesday, June 24, 2015
Tuesday, June 23, 2015
Monday, June 22, 2015
சேர்ந்து வாழ்கிறோம்
என்னை விட்டு சென்றவள்
என்னிடமிருந்து எட்டி நின்றவள்
மீண்டும் வந்தாள்
மீண்டு வந்தாள்
அழுக்காய் வந்தாள் அள்ளிகொண்டேன் அமுதாய்
கறையுடன் நின்று
என்னை கரைத்து விட்டாள்
கண்ணீரால்
(Extension)
மீண்டும்
என்னை காதலிக்கிறாயா என்றாள்
என்னை கல்யாணம் செய்கிறாயா என்றாள்
சிறுக்கி அவள்
சங்கமத்துக்காக சங்கலாயித்து நிற்கிறாள்
வாறி அனைத்து கொண்டேன் ....
(Extension-2)
மீண்டும் என்னை விட்டு சென்று விடுவாளோ
சென்றாலும் கவலை இல்லை என்றது என் மனம்
அவளை விட்டுவிட கூடாது என்றது உடல்
புறிதல் கொண்டபின் திருமணம் எதற்கு
மனங்கள் ஒன்று பட்டபின் காதல் எதற்கு
உடல்கள் ஒன்று பட்டபின் காமம் எதற்கு
சேர்ந்து வாழ்கிறோம்
நம்பிக்கையில்
என்னிடமிருந்து எட்டி நின்றவள்
மீண்டும் வந்தாள்
மீண்டு வந்தாள்
அழுக்காய் வந்தாள் அள்ளிகொண்டேன் அமுதாய்
கறையுடன் நின்று
என்னை கரைத்து விட்டாள்
கண்ணீரால்
(Extension)
மீண்டும்
என்னை காதலிக்கிறாயா என்றாள்
என்னை கல்யாணம் செய்கிறாயா என்றாள்
சிறுக்கி அவள்
சங்கமத்துக்காக சங்கலாயித்து நிற்கிறாள்
வாறி அனைத்து கொண்டேன் ....
(Extension-2)
மீண்டும் என்னை விட்டு சென்று விடுவாளோ
சென்றாலும் கவலை இல்லை என்றது என் மனம்
அவளை விட்டுவிட கூடாது என்றது உடல்
புறிதல் கொண்டபின் திருமணம் எதற்கு
மனங்கள் ஒன்று பட்டபின் காதல் எதற்கு
உடல்கள் ஒன்று பட்டபின் காமம் எதற்கு
சேர்ந்து வாழ்கிறோம்
நம்பிக்கையில்
Sunday, June 7, 2015
வேண்டா கவிதைகள்
என் கவிதைகளில்
அழகிய வெண் நிலவு வேண்டாம்
பொழிய துடிக்கும் விண்மீன்கள் வேண்டாம்
முதுகில் முளைக்கும் சிறகுகள் வேண்டாம்
பொய்களில் மிதந்து வரும் தேவதைகள் வேண்டாம்
காமம் தின்னும் காதல் கதைகள் வேண்டாம்
நான் நல்லவன் என்று செப்புகின்ற சொற்கள் வேண்டாம்
என் எண்ணங்களை எதிர்ரொளிக்காத நிகழ்கால நிகழ்வுகள் வேண்டாம்
(யாரோ ஒருவனாக எதோ ஒன்றாக கனவுகளில் இருந்துவிட வேண்டும் )
நான் கனவுகள்
அழகிய வெண் நிலவு வேண்டாம்
பொழிய துடிக்கும் விண்மீன்கள் வேண்டாம்
முதுகில் முளைக்கும் சிறகுகள் வேண்டாம்
பொய்களில் மிதந்து வரும் தேவதைகள் வேண்டாம்
காமம் தின்னும் காதல் கதைகள் வேண்டாம்
நான் நல்லவன் என்று செப்புகின்ற சொற்கள் வேண்டாம்
என் எண்ணங்களை எதிர்ரொளிக்காத நிகழ்கால நிகழ்வுகள் வேண்டாம்
(யாரோ ஒருவனாக எதோ ஒன்றாக கனவுகளில் இருந்துவிட வேண்டும் )
நான் கனவுகள்
Saturday, June 6, 2015
Subscribe to:
Posts (Atom)