Tuesday, January 14, 2014

வெண்மேகதுக்கு என் தாலாட்டு

வெண்மேகமே ஏன் துங்க மறுக்கிறாய்
உன் அழகிலே என் உயிரை பறிக்கிறாய்

இதழ்களோ சிரிப்பிலே
இமைகளோ விழிப்பிலே

வா வா, என் அன்பே.. வா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னை என் கண்போல் 
காப்பேன் வா .....                          (2)
வா வா, என் அன்பே.. வா
.............................Continued




பொய் மெய்

பொய் மெய்யாகாது
மெய் பொய்யாகாது


Sunday, January 5, 2014

தூதுவிடுகிறான்



துரத்தி துரத்தி வருகிறான்
தூரம் நின்று தூதுவிடுகிறான் .

தூக்கத்தில் வருகிறான்
தூங்க விடாமல் துன்புறுத்துகிறான்.



       to be continued............