Saturday, September 5, 2015

நினைவலைகள்

ஓர் குரலாய்
இதயம் ஒலிக்கும் ஒருதலை காதல்கள்

பிரியா முகமாய்
என் மேல் நனையும் மழை துளிகள்

பாதம் தாங்கி
என்னை கடக்கும்  புல் துளிர்க்கும் பாதைகள்

நிற்கிறேன் ஓர் புறமாய்
நிரந்தரமாய் என்னுள் நீ நீங்கா நினைவலைகள்