Wednesday, June 28, 2017

அன்புக்கு துறவறம் வேண்டாம்

சில நேரம் ஹாய்யுடன் முடிந்துவிடும்
சில நேரம் கைகுளுக்குதலோடு முடிந்துவிடும்
சில நேரம் கட்டிப்பிடித்தலோடு முடிந்துவிடும்
எல்லாம் சாதாரண அன்பின் பரிமாற்றம் தான்.
அதன் எல்லைகளை அன்பின் அளவுகோளால் நம் மனமே வகுக்கும் .
பிறரின் அன்பும் அதை புரிந்து உணரும்..
ஆனால் இங்கு சிலரின் பார்வை அதை வெறுக்கும்..
அவர்களின் வெறுப்புக்கு இணங்க நம் அன்பை ஏன் துறவறம் அனுப்ப வேண்டும்..