Wednesday, October 26, 2005

ஓரமாய் வளர்க்கிறேன் காதலை

ஒளியை கண்கள் பார்க்க
ஒலியை காதால் கேட்க
ஒளிந்து கொண்டது மனம்
ஒலிக்க மறந்தது உதடு
ஒளியுமின்றி ஒலியுமின்றி
ஓரமாய் வளர்க்கிறேன் காதலை