Saturday, November 26, 2005

கண்ணீர் காவியம்



என் காதல்  வலியினால்
உண்டான கண்ணீர் துளிகள்
எத்தனை என்பதனை  சொல்ல
என் தலையனை
பல காவியங்கள்  எழுதும் !