Saturday, May 5, 2012

கவலை வேண்டாம்

காதல்  இல்லாத கவியும் உண்டு
வாசம் இல்லாத மலரும் உண்டு
வாழ்கை என்றால் தோல்வி உண்டு
கவலையை துறந்தால்  வெற்றி உண்டு