Monday, September 27, 2004

நகரம்

நான் என்னும் அகந்தை நாமாக மாற
நாம் வாழும் வாழ்கை நாகரிகமாக மாற
நாகரிகம் நம்முள் தேய்ந்து நகரமாயிற்று