Thursday, February 28, 2013

கண்மணியே பொன்மணியே




கண்மணியே பொன்மணியே வெண்ணிலவாய் நீ சிரிப்பாய்
  அமுதே மணி முத்தே நட்சத்திரமாய்  நீ ஜொலிப்பாய்

தேனே தென் தென்றலே கரும்பாய் நீ இனிப்பாய்
கோவிலே குலவிளக்கே தெய்வமகனாய் நீ இருப்பாய்

to be continued..........