Thursday, March 28, 2013

உயிர் தடம்




( சாலை ஓரம்
சோலை பூக்கள்
தேன் வண்டு தேடுது
செவி ஓரம் ரிங்காரம் பாடுது )

கானல் நிறாய்
கனவுகளில்
நீ வாராய்

தொடு வானம் வரை
என்னை கூட்டிகொண்டு
நீ போறாய் !


மலை தொடர் பள்ளதாக்கில்
என்னை தள்ளிவிட்டு
தாலாட்டு பாடுகிறாய்

வழிபோக்கனாய் உறவாடி
வேகமாய் கடந்துவிடுகிறாய் (கடந்துபோகிறாய்)

நீர் தடம்
நெஞ்சில் பதித்து
உயிர் தடம்
அழித்து விடுகிறாய் (விட்டாய்)