Monday, April 8, 2013

போராளடா ..........



என்ன ? என்ன ? திக்கி திக்கி பேச ...........!
மனசு மவுனமா போச்சி

கண்கள் உன்ன காண
தாவிய தவிக்குது

காடு  மேடு எல்லாம்
இந்த கால்கள் தேடுது

வாசல் வழிய  பார்த்து
வயசு கரையுது

சொந்தம் பந்தம் எல்லாம் வேட்டி விடும்
சடங்கா  போச்சி

அருகில் உன்ன பாத்த
ஆயுள் கூடுது

இதழை  தொட்டு பார்க்க
இந்த பூவே வாடுது


என்ன தப்பு செஞ்சன்
என்ன தள்ளிவிட்டு போற

சொல்லாமல்
ஏங்கவிட்டு
தவிக்கவிட்டு
போராளடா ..........