Thursday, August 29, 2013

சுமக்கிறேன்

காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
கவிதையும் நீயே

தேடி தேடி பார்கிறேன், தேய் பிறை போல் தேய்கிறேன்,
காதலே கவிதையாய் காகம் போல் கரைகிறேன்.

கனவிலும் நினைவிலும் உன்னை தானே சுமக்கிறேன்.