Sunday, February 23, 2014

சுழற் சூழ்ச்சி

அவள் விழிகளில் ஒரு துளி கண்ணீராய் சிந்துவேன்
அவள் நினைவுகளில் என் நிழல் கடக்கும் பொழுது .

உன்னை தொலைத்ததுவிட்டேன்,
நான் களவாகிவிட்டேன்
என்று எண்ணுவாள்
என்னை அவள் காணும் பொழுது .

அகவே என்னை மறைத்து கொள்கிறேன்
அவள் மறந்து போக .......

இல்லையேல் மரித்து கொள்கிறேன்
நிரந்தரமாக மறைந்து போக

அவள் வாழட்டும் நிம்மதியாக