Friday, August 15, 2014

இளைப்பாறி மரம்



நான் மரம்  (நான் வெட்டுண்ட மரம்)
கிளைகள் இல்லை
இலைகள் இல்லை
கணிகள் இல்லை
அனால்
அவ்வபோது
யாராவது
என் மடியில்
இளைப்பாறி கொள்கிறார்கள்