Sunday, May 15, 2016

ஏன் நுழைந்தாய்

ஏன் நுழைந்தாய்
கண்ணே
கண்ணின்  வழியே
என்  நெஞ்சில்  நுழைய
----------(Line)----------------------
ஏன் பொய் உரைத்தாய்
உண்மையே
ஊமையேன பொய்யாக
ஊரெல்லாம்  நான்  உரைக்க      
(திரிகிறேன் திரிகிறேன் தீயால் தீரிகிறேன்)
----------(Line)----------------------

கோபம் கொள்ளாதே
தூரம் செல்லாதே
வலிகள் வலிகள்
வாழ்வின்
வழிகள்