Monday, April 17, 2017

வெப்ப அலை

பலரால் இந்த அனலை தகித்துகொள்ள இயலாமல்
இடத்தை உடனே காலி செய்வதுண்டு
வெகு சிலரே சகித்துக்கொண்டு
இங்கேயே நிரந்தரமாய் இருந்துவிட பழகிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் அனலா குளிரா என
ஏதும் எனக்கு தெரிவதில்லை
அவர்களின் நிழல்கள் கூட என்மீது விழுவதில்லை
ஆதவனாய் மலர்ந்த பின்னே