கனவுகளின் கவிதை தொகுப்பு
புழு முதல் மிருகம் வரை
செடி கொடி மரம் வரை
உள்ள தர்மம்
மனிதரிடம் இல்லை
கற்றோ இயல்பிலோ
இருந்தாலே மாமனிதன்
தன்னால் கொல்ல முடிந்ததை கொல்லாமல் விடுவதும்
தன்னால் ஏமாற்ற முடிந்ததை ஏமாற்றாமல் இருப்பதும்
மகா தர்மம்