நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Saturday, September 5, 2015
நினைவலைகள்
ஓர் குரலாய்
இதயம் ஒலிக்கும் ஒருதலை காதல்கள்
பிரியா முகமாய்
என் மேல் நனையும் மழை துளிகள்
பாதம் தாங்கி
என்னை கடக்கும் புல் துளிர்க்கும் பாதைகள்
நிற்கிறேன் ஓர் புறமாய்
நிரந்தரமாய் என்னுள் நீ நீங்கா நினைவலைகள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)