Tuesday, November 24, 2015

என்னை மன்னித்துவிடு

என்னவென்று சொல்வது
நீ இல்லாத நொடிகள்
வேதனையீன் இரணமாய் என்மேல் பாய்கிறது
உன்னை காணமல்
உள்நெஞ்சம் பாலைவனமாய் காய்கிறது

நீ எங்கோ இருக்கிறாய்
ஆனால்
இங்கே என்னை வாட்டிவதைக்கிறாய்

நீ இல்லாத பொழுதுகளை
சகித்துக்கொண்டு வாழவும் வழி தெரியவில்லை
வலியில் இருந்து மீளவும் வழி தெரியவில்லை

ஏனோ கோபங்கள் உன்மேல்
தண்டனை செலுத்திகொள்கிறேன் என்மேல்

மீண்டும் வந்துவிடு
தவறேதும் இருப்பின்
என்னை மன்னித்துவிடு