Wednesday, October 26, 2016

கற்பூர காம ராஜாக்கள்

 முன்பு இணைய தளங்களில்
தேடி தேடி
காம கதைகள்
வாசித்தவர்கள் தான்
இன்று
சமுகவளைதலங்களில்
பக்தியின் மார்க்கம்
நெறியாளர்களை போல்
கற்பூர தீபம் ஏற்றுகிறார்கள்

இது யாரை
காமத்தில் கவுக்க
அவர்கள் போடும்
வேஷம் என்று

தெரியவில்லை