Monday, October 28, 2013

சித்திரம் பொழிகிறாள்



சித்திரம் ஒன்று வரைகிறேன்
அவளுக்கு நிழல் முகம் தருகிறேன்

கனவில் வருகிறாள்
கவிதை மொழிகிறாள்

பேசும் பேச்சில்
இசை மழை பொழிகிறாள்

தொடுகிறாள் தோழியாய்
தேற்றுகிறாள் காதலியாய்

கண்விழிக்கும் பொழுது
கனவோடு காணாமல் போகிறாள்.