Saturday, October 5, 2013

பாவை

பாவை உன் பார்வை பட்டால்
என் கல் மனதும் கரையுதடி

நீ  தலை சாய்த்து வருடும் கூந்தலில் 
விண்மீனும்  சீக்குதடி
உன் வில்லம்பு புருவத்தில்
என் நாடி துடிப்பே அடங்குதடி 

நாவி கமலம் மணக்குதடி,அதில்
என் மனம் நாதி தெரியாமல் போகுதடி