Saturday, November 23, 2013

என்னை மறந்து விட்டேன்



மறந்து விட்டேன்
என்று
நினைத்து விட்டாள்
என்னை

இதழ்களில் அவள் பெயர்
மொழிய வைத்தாள்

விழிகளில் நீர் துளி
பெருக வைத்தாள்

கடந்து செல்கிறாள்
கண்டும் காணாமல்

களவுக் காரி
கள் நெஞ்சு காரி

(ஊமை மாயம் செய்கிறாள் )