Tuesday, November 26, 2013

தேடி தேடி பார்க்கிறேன்

தேடி தேடி
பார்க்கிறேன்

தேய்பிறை போல்
தேய்கிறேன்

விழி ஓரம்
நீர் துளி
வழிந்தொடுதே......
வழிதேடுதே..........

இரு தோள்களில்
உறவாடுதே

உயிர் நோவுதே........