Saturday, December 14, 2013

காதல் போதும்



காதல் சொல்லும்
கண்கள் போதும்

கவிதை பொழியும்
இமைகள் போதும்

கூந்தலில் வீசும்
வாசம் போதும்

முத்தம் பேசும்
இதழ்கள் போதும்

தொட்டு செல்லும்
விரல்கள் போதும்

தெவிட்டாத உன்
அன்பு போதும்
( பிரிவிலும் உடன்வரும்
நினைவுகள் போதும் )

( நாணல் போதும் )
ஊடல் போதும்
கூடல் போதும்
காமம் போதும்