Wednesday, December 18, 2013

பெண்ணே கண்ணே

ஒ பெண்ணே பெண்ணே
  சிறு துன்பம் தாளாது
உன்தன் கண்ணே கண்ணே

  காயங்கள் சொல்லும் நியாயங்கள்
காற்றிலே கலையும் கனவுகள்

  மனதிலே மௌனிக்கும் நினைவுகள்
மலரிலும் மெல்லிய இதழ் இவள்.