Wednesday, July 30, 2014

கடல் காதலர்கள்




கரை காவியங்கள்
கடல் காவியங்கலாகாது
 இதனுடன் ஒத்தும்போகாது

ஆகாயம் மேகம்
மட்டும் பொதுவாகும்
நீலம் நீராகும்

காற்று திசை காட்டும்
துடுப்பு படகோட்டும்

சூழ்நிலை மாறும்
சுழல் ஆளும்
பெரும்காற்று வீசும்
பேரிடர் செய்யும்
ஆழிபேரலை
ஆணவம் கொள்ளும்
அனைத்தையும் கொல்லும்


to be continued.........