Wednesday, October 1, 2014

வாடிய பூக்கள்








வாடிய பூக்களை
வண்டுகள் மொய்ப்பதில்லை

 மகரந்தசேர்க்கை இல்லாமல்
கணிகள் காய்ப்பதில்லை

பிள்ளை இன்றி பெண்
(பெண்மைப்) முழுமைப்பெருவதில்லை