Friday, October 31, 2014

காதல் சொல்லவா

கால்கள் இடற
கைகள் பதற
காதலை சொன்னேன்

வல்லேன சிரித்துவிட்டாள்
வில்லம்பு புருவத்தில் எனை
சறுக்கி விழவைத்தாள்

கடந்து சென்றாள்
காலம்கடக்க
காத்திருந்தேன்
கவிதைகளாக.