Monday, December 15, 2014

ஐ யாலே


(Art by Myself)

ஒரு பெண்ணாலே வீனானேன்
அவள் கண்ணாலே நோவானேன்

சிறு பொய்யாலே
(அவள்)
சிற்பம் செய்தேன்

என் கையாலே
(அவள்)
நுட்பம் கொய்தேன்

வண்ணம் ஏழு தீட்டிகொண்டேன்
வலை பின்னலுக்குள் மாட்டிக்கொண்டேன்

இவன் தன்னாலே தன்னில் தானா
தன்னிலை தின் தின் தானா
திம் துதில் நெஞ்சில் தானா

ஐ யாலே அவளும் நானா
ஒளிக்குள் ஒலி
வடிவம் தானா
நம்மில் அது படரும்தானா
எமக்குள் திம் திம் தானா
சொல்லலே சொல்லாமல் சொன்னாலே
அது காதல் தானா ......?