Thursday, December 18, 2014

வர்ணம்



தரம் கேட்டவன்
தகுதி யற்றவன்
தன்னிலை பாராதவன்
தற்போக்கன்
தாழ்த்தபட்டவன்

பசியற்றவன்
பஞ்சம்மில்லாதவன்
பஞ்சாங்கம் பார்ப்பவன்
பரலோகம் செல்பவன்
பார்ப்பனன்

இயல்பினால் வர்ணம் உண்டாகும்
பிறப்பினால் வர்ணம் பிரிவாகும்

பூஉலகில் வாழ்க்கை ஒன்றாகும்
ஒற்றுமை நன் நெஞ்சில் நின்றாடும்
வேற்றுமை உம் மரணம் கொண்டாடும்

புரிந்தால் மனிதம் காத்துவிடு
ஜாதியை துறந்துவிடு
சந்ததியை மனிதனாய் வளர்த்துவிடு



Krishna Kumar G