Thursday, February 5, 2015

மழலை அழகே



செந்தமிழ் சுடரே
செங்காந்தாள்  மலரே (பூவே)

நதியில் படர்ந்த
முழு நிலவே

உன் விழி அழகே
உன் சிரிப்பழகே
உன் மழலை மொழி அழகே

 உன் எண்ணமெல்லாம அழகே
என் அழகே நீ அழகே