Sunday, February 1, 2015

காதல் என்னும் கொடியவன்

வாலிபம் கடந்துவிட்டேன்
வயதை தொலைத்துவிட்டேன்
இன்னும் உன் கடைக்கண்
பார்வை கூட என் மேல் படவில்லை
காலமெல்லாம் காத்திருக்க செய்கிறாய்
காதல் என்னும் கொடிய பெயரில்
காதலே உன் மனதில் ஈரமில்லையா