Tuesday, May 5, 2015

வசை வீசி

வசை வீசி
               (வசை வீசிய பின்)
என் மேல் மிசை கொள்வான்

இரவுகள் முழுவதும் வீனாக்களால்
எனை துளைத்தெடுப்பான்

 நித்தம் நித்தம் நிந்தனை     (செய்வான்)
               (அதில்)
சிதரிபோகும் என் சிந்தனை

எனக்கென்று  யாருமில்லா
 தனிமை சூழல்
சூழ்ந்து கொண்டு எனை ஆட்கொள்ளும்

அதில் விழிபிதுங்கி
என் வழி மறந்து போகும்.