Sunday, May 24, 2015

நான் நானாகவே இருக்கிறேன்

செழிப்பான
ஒரு காலத்தில் என் கால் அடியில்
என் தயவுக்காக காத்து கிடந்தவர்கள்

இன்று நான் இளைத்தபின் என்னை
பார்த்தும் பார்க்காததை போல்
கண்டும் காணாததை போல்
செவென செல்கிறார்கள்

செழித்தாலும் இளைத்தாலும் நொடிந்தாலும்
நான் நானாகவே இருக்கிறேன்