Friday, September 11, 2015

நீல வானே

நீல வானே அருகினில் அருகினில்
வந்தது ஏனோ

அவள் என் கனவினில் வந்த காரணம் தானோ

குளிர்  காற்றே மிதமாய் என்மேல்
வீசுவது ஏனோ

அவள் என்னை  கடந்து செல்வதினாலோ


.................... to be continued

வண்ணங்களை துளிர் கொண்டு கவி தீட்டவா