Thursday, September 8, 2016

விறுகொண்டு எழு

விறுகொண்டு எழு
விடியலை தொடு

வானம் உனதே
வையகமும் உனதே

உறங்காதே மனமே

காலம் நமக்காய் காத்திறாது
கனியுமென்றால் கிடைத்திறாது

எதுவும் தடையில்லை
தடைகளுக்கு இங்கே இடமுமில்லை

உண்மை வலியில்லை
பொய்களுக்கு இங்கே வழியுமில்லை

உறங்காதே மனமே