Saturday, September 17, 2016

தயக்கம் ஏன்

திறந்த கதவுகள் என்றும் மூடபடுவதில்லை
தயக்கத்தை துறந்து
மெல்ல முன்னே நகர்ந்து
உள்ளே நுழைந்தால்
விருந்துகள் காத்துகிடக்கிறது,
உண்டு மகிழ்ந்து
மார்போடு தலைசாய்த்து உறங்கலாம்.