Friday, December 30, 2016

தனிமையில் காமம்

காமம் கொள்ளா நிலை
ஏக்கத்தை தூண்டுகிறது
ஏனோ இந்த விரத நிலை
தனிமையில் தொடர்கிறது

காமம் தனிமையில் வாடி
வெகு தூரம் பயணமாகிறது

காமம் அற்ற உடலாய்
காதல் அற்ற நிழலாய்
காலத்தால் கரைகிறது
வாழ்க்கை