Tuesday, March 21, 2017

கவிதைகள் தினம்

கவிதைகள் தினத்தில்
புதியவர்களை அடையாளப்படுத்தாமல்
மூத்த கவிஞர்கள்
இன்னும் மண்டை ஓடுகளுடனே தான்
தங்கள் கவிதைகளை வாசித்து கொண்டு இருக்கிறார்கள்
அந்த மண்டையோடுகளின் பாராட்டே
அவர்களுக்கு போதும் போலும்