நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Thursday, September 8, 2016
விறுகொண்டு எழு
விறுகொண்டு எழு
விடியலை தொடு
வானம் உனதே
வையகமும் உனதே
உறங்காதே மனமே
காலம் நமக்காய் காத்திறாது
கனியுமென்றால் கிடைத்திறாது
எதுவும் தடையில்லை
தடைகளுக்கு இங்கே இடமுமில்லை
உண்மை வலியில்லை
பொய்களுக்கு இங்கே வழியுமில்லை
உறங்காதே மனமே
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)