Monday, January 28, 2013

மௌன மொழியானாள்



விழியோடு விழி வைத்து 
இமைகள் மூடி
இதழோடு இதழ் பதித்துவிட்டாள் 

வேட்கம் தாங்காமலே 
தள்ளி நின்று கைகளால் கண் மூடி கொண்டாள் 

கண்மூடிய கைகளை விலக்கி பார்த்தேன் 
முகம் மலர்ந்து நின்றாள் 

கேள்வி கேளாமலே புன்னகையில் பதில் தந்தாள் 
சொல்லை மொழியாமலே மௌன மொழியானாள் 

ஏனோ என்னை மீண்டும்  கட்டியணைத்தாள்
வாய்பேச வாய்ப்பு தாராமலே வாய்யோடு வாய் வைத்து விட்டாள்.

சொக்கிய கண்களை திறந்து பார்த்தப்போது 
திரும்பி பாராமலே ஓடி விட்டாள்.