Tuesday, December 15, 2015

உடுருவி வருகிறாள்

அவள் என்னை விட்டு சென்றதும்
அவள் பின்னே என் கவிதைகளும் சென்று விடுகிறது

மறுகணம்
அவள் அதை சுமந்துகொண்டு
என் நினைவுகளோடு
என்னை சுற்றி
வளம் வருகிறாள்
-----------------------------------------------
மொழிகள் உயிரினுள் உடுருவி
கவிதைகளால் எங்களை பிணைத்து கொண்டது
----------------------------------------------------------