Friday, November 27, 2015

விடைகொடு அன்பென

என்னை தீண்டிய சர்ப்பமே
சாய்கிறேன் உன்மேல்
தாங்கிகொள் என்னை

இதமாய் சுகமாய் நான் தூங்கிட
இடம் கொடு

மிதமாய் பதமாய் நான் தழுவிட
விடைகொடு

==============================================
(மாற்று)
என்னை தீண்டிய சர்ப்பமே
சாய்கிறேன் உன்மேல்
தாங்கிகொள் என்னை உன் மடிமேல்

இதமாய் சுகமாய் நான் தூங்கிட
இடம் கொடு இதயம்தனில்

மிதமாய் பதமாய் நான் தழுவிட
விடைகொடு அன்பென