Wednesday, March 2, 2016

கண்ணே கண்ணே

கண்ணே கண்ணே
நீ அழகு ஓவியம்

உன்னை தீட்டும் முன்பே
அவன் எடுத்து கொண்டான்

 பெண்ணே பெண்ணே
நீ அறிவு காவியம்

உன்னை எழுதும் முன்பே
அவன் கிழித்து விட்டான்

என்ன என்னனமோ சொல்லவந்தேன்
கண்ணே உன்னை காணாமல் கலங்கி போனேன்.