நீங்கள் என்னை கண்காணிக்கும் முன்பே
உங்கள் தடங்களை நான் நுகர்ந்துவிட்டேன்
என்பதை நீங்கள் ஏன் இன்னும் உணரவில்லை
நீங்கள் ஒரு அடி கூட என்முன்னே எடுத்து வைக்க இயலாது
விஸ்வரூபமாய் பெருகி நிற்கும் என் பலக்ரம்மம் உங்களை அச்சுறுத்தும்
மீறினால் என் பேரன்பு உங்களை அரவணைக்கும்
எதுவாகிலும் நீங்கள் நகர்வதை பொறுத்தே
என் முடிவு அமையும்
அதுவரை கனவுகளுடன்
காலம் கழிப்பேன்
நான் கனவுகளேன
உங்கள் தடங்களை நான் நுகர்ந்துவிட்டேன்
என்பதை நீங்கள் ஏன் இன்னும் உணரவில்லை
நீங்கள் ஒரு அடி கூட என்முன்னே எடுத்து வைக்க இயலாது
விஸ்வரூபமாய் பெருகி நிற்கும் என் பலக்ரம்மம் உங்களை அச்சுறுத்தும்
மீறினால் என் பேரன்பு உங்களை அரவணைக்கும்
எதுவாகிலும் நீங்கள் நகர்வதை பொறுத்தே
என் முடிவு அமையும்
அதுவரை கனவுகளுடன்
காலம் கழிப்பேன்
நான் கனவுகளேன