Saturday, March 12, 2016

நான் கனவுகளேன

நீங்கள் என்னை கண்காணிக்கும் முன்பே
உங்கள் தடங்களை நான் நுகர்ந்துவிட்டேன்
என்பதை நீங்கள் ஏன் இன்னும் உணரவில்லை

நீங்கள் ஒரு அடி கூட என்முன்னே எடுத்து வைக்க இயலாது
விஸ்வரூபமாய் பெருகி நிற்கும் என் பலக்ரம்மம் உங்களை அச்சுறுத்தும்
மீறினால் என் பேரன்பு உங்களை அரவணைக்கும்

எதுவாகிலும் நீங்கள் நகர்வதை பொறுத்தே
என் முடிவு அமையும்

அதுவரை கனவுகளுடன்
காலம் கழிப்பேன்

நான் கனவுகளேன